செட்டிநாடு — அறிமுகம் ராஜம் [email protected] “செட்டிநாடு” பற்றியும் “நாட்டுக்கோட்டைச் செட்டியார்,” “நகரத்தார்” என்று குறிக்கப்பெறும் மக்கள் பற்றியும் எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் நிறைய உண்டு. கட்டிடக் கலை, வணிகம், மருத்துவம், சைவம், தமிழ், கல்வி, நூற்பதிப்பு … …
August 6, 2011
-
கீதா சாம்பசிவம் இவள் அன்னையின் அம்சமே ஆவாள். திருக்கைலையில் அன்னையும், ஈசனும் ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும் ஓர் வேளையில் அன்னைக்கு ஒரு சந்தேகம். ”சுவாமி, சூரிய சந்திரர்கள் உங்கள் கண்கள் என்கின்றனரே, அது உண்மையா”, என வினவினாள் அன்னை. …
-
கீதா சாம்பசிவம் பாவாடை ராயனைப் பற்றி மாரியம்மன் தாலாட்டில் நாலைந்து இடங்களில் வருகின்றது. "பாவாடைராயனைத் தான் பத்தினியே தானழையும்" என இரு இடங்களிலும், பாவாடைராயனும் தான் பக்கத்திலே கொலுவிருந்தார் என்றொரு இடத்திலும் பாவாடை ராயனும் பல தேவரும் வாழி…
-
கீதா சாம்பசிவம் மஹாமாறன் என்னும் அசுரன் தான் பெற்ற தவங்களால் உலகத்து மக்களை எல்லாம் பல வகையிலும் துன்புறுத்தி வந்தான். பல்வேறு விதமான நோய்களையும் உண்டாக்கினான். அதில் ஒன்றே வைசூரி என்னும் அம்மை நோய். இந்த நோய் வந்தவர்களை…
-
கீதா.சாம்பசிவம் தென்னாங்கூரிலிருந்து நாங்கள் சென்றது மேல் மலையனூர் அங்காளம்மன் ஆலயம். வழியில் சில சமண ஆலயங்கள் வயல்களுக்கு நடுவே கண்களில் பட்டன. ஆனால் இறங்கிச் சென்று தான் பார்க்கவேண்டும். அதற்குக் குழுவினர் அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமே. எல்லாமே பழைய ஆலயங்கள் எனப்…