பாடிப் பறந்த புதுவைக்குயில் – தமிழ்ஒளி கலைமாமணி விக்கிரமன் புதுவை பெற்றெடுத்த கவிஞர் "தமிழ்ஒளி"யை நாம் நினைவில் கொள்ளாவிட்டால் புதுமை, புரட்சி, இலட்சியம் என்ற சொற்கள் பொருளற்றதாகிவிடும். ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு முன்பு (1951) "தமிழ்ஒளி" அவ்வப்போது "அமுதசுரபி" அலுவலகம் …
February 2011
-
துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன் கலைமாமணி விக்கிரமன் நாற்பது, ஐம்பது ஏன் எழுபதுகளில்கூட பிள்ளைப் பிராயத்தினரை ஆவலுடன் படிக்கத் தூண்டிய பல்வேறு சிறுவர் இலக்கியம் படைத்தவர்களுள் தமிழ்வாணனை மறக்க முடியாது. நூறு, ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்குப் பத்திரிகைகள் பெருமுயற்சி…
-
"குழந்தைக் கவிஞர்" அழ.வள்ளியப்பா கலைமாமணி விக்கிரமன் தேசிக விநாயகம் பிள்ளை, பாரதியாருக்குப் பிறகு எளிய நடையில் பாடல்கள் பாடி, சின்னஞ்சிறு கதைகள் எழுதியவர்கள் பலர் இருந்தனர். ஆனால், அழ.வள்ளியப்பாவின் பாடல்கள்தான் பிள்ளைகள் மனதைப் பெரிதும் கவர்ந்தன. …
-
"நாகம்மாள்" படைத்த ஆர். சண்முகசுந்தரம் கலைமாமணி விக்கிரமன் காங்கேயத்துக்கு வடக்கில் உள்ள நாலு ரோடு என்னும் இடத்திலிருந்து மேற்கே நான்கு கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் கீரனூர். அந்தச் சிற்றூரில், 1917ஆம் ஆண்டு, எம்.இரத்தினசபாபதி முதலியாருக்கும், ஜானகி அம்மாளுக்கும்…
-
"பாரதி பித்தர்" தொ.மு.சி. இரகுநாதன் கலைமாமணி விக்கிரமன் தொ.மு.சி. இரகுநாதன் – எழுத்தும், பெயரும் அறியாதவர்கள் மிகக் குறைவே. 1941ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் தாக்கம், அடிமைப்பட்டிருந்த பாரதம் முழுவதும் எதிரொலித்தது. இரகுநாதன் போன்ற இளம் இரத்தம்…
-
பிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிகம் அறிய வாய்ப்பில்லை. இன்று அவர் இருந்திருந்தால் இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கண்டிருப்பார். காளிதாசன் (சம்ஸ்கிருத மொழிக்கவிஞர் – காளிதாசன் பாரதியாரின் புனைபெயர்)பாரதிதாசன்…
-
"உவமைக் கவிஞர்" சுரதா கலைமாமணி விக்கிரமன் இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான "சுரதா"வை அறியாதவர்கள் இருக்க முடியாது. மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது இரசிக்காமல்…
-
மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.இராமையா கலைமாமணி விக்கிரமன் வத்தலகுண்டு தமிழ்நாட்டில் உள்ள சிறு கிராமம். அந்த மண்ணுக்குத் தனி மகிமை உண்டு. படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தான் இலக்கியத்தில் அந்தப் பெயர் பதிக்கப்பட்டது. வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் –…
-
தத்துவ மேதை டி.கே.சீனிவாசன் கலைமாமணி விக்கிரமன் 1951 – 52ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. பாரத நாட்டில் விடுதலைக்காக அந்நியரை எதிர்த்துப் போராடும் இயக்கங்களின் இலட்சியம் ஒன்றானாலும், பல்வேறு பாதைகளில் அவை இயங்கிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டைப்…