ப்ரம்மா காயத்ரி ” ஓம் வேதாத்மகாய வித்மஹே ஹிரண்ய கர்பாய தீமஹி தன்னோ ப்ரஹ்ம ப்ரசோதயாத்” அருள் மிகுபிரம்மபுரீஸ்வரர் ஆலைய தலவரலாறும் சிறப்பும், தலையெழுத்தை மங்களகரமாக மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவர் பிரும்மா. ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வரும் மார்க்கத்தில் அமைந்துள்ள …
December 2010
-
19 Dec, 2010 39. ராஜா பள்ளிக்கூடம் ஏட்டுப் பள்ளிக்கூடம் என்ற சொல்லை எப்போதோ கேட்டிருக்கின்றேன். அதனை பற்றிய ஒரு சுவாரசியமான உரையாடலை திரு.கருணாகரபாண்டியன், செல்வி.கிருஷ்ணவேணீ மூலமாக மேலும் தெரிந்து கொள்ள முடிந்ததில் எனக்கு…
-
12 Dec, 2010 38. இவைகளும் கூட எனது ஒவ்வொரு தமிழக பயணத்தின் போதும் சென்னையைத் தாண்டி கிராமங்கள் அல்லது சிற்றுர்களுக்கு நான் பயணம் செய்வதுண்டு. சில வேளை அவை திட்டமிட்ட பயணங்களாக அமைந்து விடும். அல்லது திடீரென்று…
-
இப்பகுதியில் தமிழர் வழக்கில் உள்ள வழிபாட்டு முறைகள் பதிவு செய்யப்படுகின்றன.
-
படாளம்மன் திருமதி.கீதா சாம்பசிவம் மதுரையிலிருந்து தேனீ செல்லும் வழியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது என் அப்பாவின் ஊரான மேல்மங்கலம். அங்கே சிவன் கோயில், விஷ்ணு கோயில் இருந்தாலும், வராஹ நதிக்கரையில் அமைந்துள்ள படாளம்மன் தான் அப்பா…
-
மாவிளக்கு திருமதி.கீதா சாம்பசிவம் மாரியம்மன் என்றாலே ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாட்டில் மாவிளக்குப் போடும் வழக்கம் உண்டு. மாவிளக்குப் போடாத தமிழ்ப் பெண்களைத் தேடித்தான் பிடிக்கணும். அம்மன் என்றாலே மாவிளக்கும், பானகமும், துள்ளு மாவும், காப்பரிசியும் கூடவே…
-
01 Dec, 2010 36. எட்டயபுர மைய சாலை எட்டயபுரத்தின் வரலாற்றை வாசித்து பின்னர் அரண்மனையையும் சுற்றிப் பார்த்து பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு மீண்டும் இந்த ஊரையும் அதன் தற்போதைய…
-
37. பாரதி மணி மண்டபம் எட்டயபுரமென்றாலே பாரதி என்னும் அளவிற்கு பாரதியை நினைவு படுத்தும் ஊர் எட்டயபுரம் என்றால் அது மிகையாகாது. ஆக, அந்த மாபெரும் கவிஞரின் நினைவுச் சின்னங்கள் சில இந்த ஊரில் இருப்பதில் சந்தேகமேயில்லை.…