பாயும் சரஸ்வதிக் கரையினிலே அறிமுகம் டாக்டர் திரு கல்யாணராமன் ஏஷியன் டெவலப்மண்ட் வங்கியில் பெரும் பொறுப்பு வாய்ந்த பதவி வகித்தவர். ரெயில்வேயில் கம்யூட்டராக்கம் சம்பந்தமாக முக்கியப் பணிகள் ஆற்றியவர். கன்னடம், தெலுங்கு, தமிழ், சம்ஸ்க்ருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நன்கு …
Daily Archives