35. முத்துசாமி தீட்சிதர் முத்துசாமி தீட்சிதருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் எட்டயபுர ஜமீன் வம்சத்தினருக்கு இருந்திருக்கின்றது. அவர் தான் வாழ்ந்த காலத்திலேயே எட்டயபுர சமஸ்தானத்தின் இசை மேதையாக கௌரவிக்கப்பட்டிருக்கின்றார். பின்னர் இவருக்கு …
November 2010
-
{wmv}nk1{/wmv} {wmv}nk2{/wmv} {wmv}nk3{/wmv} {wmv}nk4{/wmv} {wmv}nk5{/wmv}
-
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் மூன்றவாது மரபுநடை( 25/11/2018) தொல்லோவியங்களால் சிறப்பு பெற்ற 5000 ஆண்டுகளுக்கு முந்தைய விழுப்புரம் மாவட்டம் செத்தவரை, கீழ்வாலை, பனைமனை தாளகிரிஸ்வரர் கோயிலுக்கு மரபு நடைப்பயணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 60 பேர் கலந்து…
-
Nov 21, 2010 35. உமறுப் புலவர் மணிமண்டபம் கடந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடுகளில் உமறுப் புலவர் சரிதை என்ற ஒரு நூலும் இடம் பெற்றது. இது நமது சேகரத்தில் 148வது நூலாக உள்ளது. செய்யுளும்…
-
ஒலிப்பதிவும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாள்: 28-06-2010 தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள் தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டிகள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன. …
-
பாயும் சரஸ்வதிக் கரையினிலே அறிமுகம் டாக்டர் திரு கல்யாணராமன் ஏஷியன் டெவலப்மண்ட் வங்கியில் பெரும் பொறுப்பு வாய்ந்த பதவி வகித்தவர். ரெயில்வேயில் கம்யூட்டராக்கம் சம்பந்தமாக முக்கியப் பணிகள் ஆற்றியவர். கன்னடம், தெலுங்கு, தமிழ், சம்ஸ்க்ருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நன்கு…
-
தமிழ் மொழியில் இன்று கிடைக்கக்கூடிய இலக்கிய, இலக்கண, மருத்துவ, கலை நூல்கள் அனைத்தும் தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்து அவற்றை பதிப்பித்த சான்றோர்களின் சேவையினால் நமக்கு கிடைத்தவை. இவ்வகையில் பனை ஓலைச் சுவடிகளைத் தேடி, அதனை வாசித்து, வெவ்வேறு படிகளைச் …
-
18-Nov-2010 34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள் அரண்மனை முழுதையும் நாங்கள் சுற்றிப் பார்த்து முடிக்க ஏறக்குறைய இரண்டரை மணி நேரங்கள் தேவைப்பட்டது. எல்லா பகுதிகளையும் பார்த்து அப்பகுதிகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அந்த பகுதிகளின் சிறப்புக்களைத்…
-
02-Nov-2010 33. ஜெஜ்ஜை மாளிகை எட்டயபுர அரண்மைனையின் அழகை சிறப்பு செய்வதாக அமைந்திருப்பது இந்த அரண்மையில் இணைத்து கட்டபட்டிருக்கும் ஜெஜ்ஜை மாளிகைப் பகுதி. மிக அழகிய வேலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டிருக்கும் மாளிகையின் ஒரு பகுதி இது. கோபுரங்கள் போன்ற…
-
01-Nov-2010 32. முடிசூட்டு விழா Etaiyapuram Past and Present நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் பிஷப் கார்ட்வெல் (R. Caldwell, Bischop – Author of the History of Tinnevelly) 18th July 1889 என்று தேதியிடப்பட்ட …