10-10-2010 29.அரண்மனை பொக்கிஷங்கள் வரலாற்றுச் சான்றுகளே சரியான சரித்திர உண்மைகளை அறிந்து கொள்ள உதவுபவை. அவ்வகைச் சான்றுகள் இல்லாத நிலையில் ஒரு சமூகத்தின் பாரம்பரிய உண்மைகளையும் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்வதில் பெறும் சிரமம் ஏற்படும். தெளிவற்ற தகவல்கள் ஆய்விற்கும் உதவாதவை. சான்றுகளாக குறிக்கப்படும் பல்தரப்பட்ட ஆவனங்கள் முறையாகப் பாதுகாக்கப்படும் போதே அவை ஆய்விற்கு உதவுவனனவாக அமைகின்றன. அந்த வகையில் இன்றைய தமிழகத்தில் முன்னர் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அரசர்களின் காலத்தை, ஆட்சியின் போது நடந்த நிகழ்வுகளை அறிய முற்படும் போது முறையான ஆவணங்கள் கிடைப்பத்தில் பெறும் …
October 2010
-
28. எட்டயபுர அரச வம்சம் – 2 எட்டயபுர மன்னர்களைப் பற்றிய பட்டியலின் தொடர்ச்சியை, அவர்களைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க செய்திகளை இந்தப் பகுதியில் மேலும் தொடர்கிறேன். 21வது பட்டம் பெயர்: ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யன்…
-
03-10-2010 27. எட்டயபுர அரச வம்சம் – 1 பாஞ்சாலங்குறிச்சி போர், அதன் சமயம் வீரபாண்டிய கட்டபொம்மனின் நிலை ஆகியவற்றைப் பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். எட்டயபுர மன்னர்களின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வதும் இந்தக் கட்டுரை தொடருக்கு அவசியமாகப்…
-
26. வழங்கப்பட்ட தண்டனையும் பிற நிகழ்வுகளும் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்து கயத்தாறுவிற்குக் கொண்டு வந்து விடுகின்றனர். அங்கே தான் விசாரனை நடக்கின்றது. இந்த விசாரனை நடக்கும் போது ஏனைய பாளையக்காரர்களும் அங்கு வந்திருக்கின்றனர். இதனை Etaiyapuram Past and…
-
25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு – 2 வம்சமணிதீபிகை நூலின் சில பகுதிகள் மேலும் இப்பகுதியில் தொடர்கின்றன. "கட்டபொம்மு நாயக்கர் அவர் சகோதரர் ஊமைக்குமாரசாமி நாயக்கர் மந்திரி சிவசுப்பிரமணியபிள்ளை இவர்களுடைய துற்போதனையினாலே சிவசுப்பிரமணிய பிள்ளை மகன் கலியாணச் சிலவுக்காக…
-
19-09-2010 24.பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு எட்டயபுரத்தில் அதன் 31வது பட்டம் ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யனவர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளையில் எட்டயபுரத்துக்குத் தென்திசையில் சுமார் 15மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஒட்டப்பிடாரம் கிராமத்திற்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் பாஞ்சாலங்க்குறிச்சி நகரத்தை வீரபாண்டிய கட்ட…
-
யாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள விளையாட்டுக்களில் சில. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்) நீர் நிறைத்தல் https://www.youtube.com/watch?v=knc4Y8FvMhM&feature=youtu.be யானைக்குக் கண் வைத்தல் https://www.youtube.com/watch?v=XHPqkJLK2-s போழை அல்லது மாபிள் அடித்தல் https://www.youtube.com/watch?v=9TN9_bz_Vsg ஓப்பு விளையாட்டு
-
முனைவர் ச. கண்மணி கணேசன் ஓய்வுபெற்ற முதல்வர், காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு இது ஒரு குழு விளையாட்டின் போது பாடப்படும் பாட்டு. பாட்டில் ஏதோ குறிப்புப் பொருள் உள்ளது என்று இப்போது புரிகிறது. ஆனாலும் தெளிவாகத் தெரியவில்லை. சிறு வயதில்…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 33. பூசணிக்காய் விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது. (8-13 வயது) விளையாடுகின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் ஒருவர்பின் ஒருவராகத் தரையில் அமர்ந்து கொள்கின்றனர். இவ்வரிசையில் முதலில் அமர்ந்திருப்பவர்…
-
[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 32. தில்லாக்கு விளையாட்டு இது சிறுமியர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டாகும். இதில் இரண்டுவகை காணப்படுகிறது. தனித்தனியாக விளையாடுவது, சோடியாக விளையாடுவது என இருவகை. இவ்விளையாட்டை தனியாக விளையாடினால் இரண்டு…