"ஆவணக் காப்பகத் தந்தை" பி.எஸ்.பாலிகா முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி முதியவர் வேடத்தில் இறைவனே வந்து, ஆவணங்களைத் துணைக்கழைத்துத் தன் பக்தர்களிடத்தில் பாசத்தையும், பரிவையும் காட்டிய வரலாற்றைச் (சுந்தரர்) சேக்கிழார் தம்முடைய பெரியபுராணக் காப்பியத்தில் கூறிச் சென்றுள்ளார். தஞ்சைப் பெருவுடையார் …
Daily Archives
July 25, 2010
-
"செந்தமிழ்" ஆசிரியர் நாராயண ஐயங்கார் அ.கி.செல்வகணபதி தமிழ்மக்கள் வீடுதோறும் தமிழ்க்கல்வி நலத்தை நுகரும்படி செய்த பெருமை "செந்தமிழ்" ஆசிரியராக விளங்கிய நாராயண ஐயங்காருக்கு உண்டு என்றால் அது மிகையாகாது. "செந்தமிழ்" இதழில் தமிழியல்பும் இலக்கணமும் இலக்கியமும் தருக்கமும்…
-
தமிழ்ப் பேரை "அபிநவ காளமேகம்" முனைவர் கு.சடகோபன் ஆசுகவி சிலேடைப்புலி அபிநவ கார்மேகம் அபிநவ காளமேகம் அபிநவ பிள்ளைப் பெருமாளையங்கார் என்றெல்லாம் போற்றப்படும் தென் திருப்பேரை அநந்த கிருஷ்ணையங்கார் 19 – 20 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மாபெரும் புலவர். …
Older Posts