"குன்றின் மேலிட்ட தீபம்" த.நா.குமாரஸ்வாமி கலைமாமணி விக்கிரமன் தமிழ்த்தாயின் மணிமகுடத்தில் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும், பண்டைய இலக்கியங்களுக்கு ஈடாக மகாகவி பாரதியின் வழியில் புத்திலக்கியம் படைத்த எழுத்தாளர்கள் பலர். அவர்களுள், த.நா.குமாரஸ்வாமியைத் தமிழ் படைப்பிலக்கிய உலகம் என்றும் மறக்காது. …
July 25, 2010
-
முதுபெரும் எழுத்தாளர் - நாரண துரைக்கண்ணன் கலைமாமணி விக்கிரமன் நாரண துரைக்கண்ணன் – ஜீவா இலக்கிய உலகில் மறக்க முடியாத பெயர். சிறுகதைகள், நாவல்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத்…
-
வ.ராமசாமி (வ.ரா) கலைமாமணி விக்கிரமன் 19ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தேசிய மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. வ.உ.சி., பாரதி போன்றவர்கள் தோன்றி, விடுதலை வேள்வி ஓங்கி உயர வழி செய்தனர். வ.வே.சு.அய்யர், சுப்பிரமணிய சிவா, வீரவாஞ்சி,…
-
தேசியக்கவி முகவை முருகனார் இலா.சு.அரங்கராஜன் முகவைக் கண்ண முருகனார் (1890 – 1973) என்ற வரகவிராயரைப் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், 1910 – 1924 காலகட்டத்தில் ஒரு தேசபக்த கவிஞராகத் தமிழ் நாடெங்கும் பிரபலமாக அறியப்பட்டார். சமகாலத்தியவரான…
-
"கரந்தைக் கவியரசர்" அரங்க. வேங்கடாசலம் பிள்ளை முனைவர் பா.இறையரசன் கரிய மேனியும், நரைத்த மீசையும், சந்தனப் பொட்டும், நிமிர்ந்த தோற்றமும் தலைப்பாகையும் துண்டும் வெள்ளை உடையும் நிமிர்ந்த நடையும் உடையவர். சங்க இலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும்…
-
"பல்துறை வித்தகர்" டாக்டர் சர் ஆர்.கே.சண்முகனார் முனைவர் இராமஸ்வாமி சுந்தர்ராஜ் உலகப் பொருளாதார நிபுணர், இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்றவாதி, ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர், சிறந்த பேச்சாளர், தமிழ் இசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர், தமிழ்மொழியின் மீது அளவற்ற…
-
"பன்முகப் பேராசிரியர்" அ.சீ.ரா. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில், திருச்சி வானொலி நிலையத்திலிருந்து "சான்றோர் வாக்கு" எனும் நிகழ்ச்சியில், 1960களில் ஓர் இனிய குரல், அற்புதமாக நேயர் நெஞ்சங்களை வசீகரிக்கும் வகையில் வரும். இந்தக் குரலின்…
-
"காந்தி காவியம்" படைத்த டி.கே.இராமாநுஜக் கவிராயர் மணிவாசகப்பிரியா 20ஆம் நூற்றாண்டில், திருநெல்வேலி என்ற புண்ணிய பூமி தந்த பெரும் புலவர்களுள் இராமாநுஜக் கவிராயரும் ஒருவர். எளிமையின் பிறப்பிடமாய், புலமைக்கோர் கலங்கரை விளக்காய், கருவிலே "திரு" வாய்க்கப் பெற்றவராய்த் திகழ்ந்தவர் இராமாநுஜக்…
-
ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதரின் நூற்றாண்டு நிறைவு விழா இரா. செழியன் தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா மன்னராக, முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு நிறைவு விழா…
-
"இலக்கணக் கடல்" தி.வே.கோபாலையர் செந்தலை ந.கவுதமன் பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் ஒருவேளை அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை – தி.வே.கோபாலையர் இருந்தால் போதும்! அவர் நினைவிலிருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும். தமிழறிஞர் பலரும் இப்படி…