ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !- ௮ (8 ) கரிவலம் வந்த நல்லூரில் வரகுணபாண்டியருடைய ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு இரண்டாம் முறையாக போகலானேன் . தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன் …
May 2010
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ௭ – (7 ) ஒரு வழியாக முடிவுக்கு வந்த சென்னைத் தேடுதல் ! கோயில்களுக்கு அடுத்தபடியாக எங்கள் பட்டியலில் பல ஜோதிடர் களும் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் அவர்களையும் விடாமல் தேடித்…
-
களப்பணி – ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் – ௬ (6 ) திருநாரையூரே அன்று களைகட்டி விட்டது மக்கள் புத்தாடை அணிந்து சாரி சாரியாகக் கோவிலை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்; அனைவர் முகத்திலும் ஆனந்தக் களை. இருக்காதா பின்னே? மாமன்னர்…
-
ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! – ௧௧ (11 ) களப்பணி அறிக்கை ஆறுமுகமங்கலத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்குப் போய்விட்டுத் திருநெல்வேலி வந்தேன். தெற்குப் புதுத் தெருவிலிருந்த வக்கீல் சுபபையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன். "எங்கள்…
-
ஓலைச் சுவடிகளைத தேடிய படலம் – 10 சுவடிகளில் இருக்கும் எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள் , மணத்தக்காளி இலைச் சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு ,மாவிலைக் கரி ,தர்பைக் கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில்…
-
May 18, 2010 பாஞ்சாலங்குறிச்சி: பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில். இதைக் கடந்து மேலும் சற்று…
-
எட்டயபுரத்தைப் பற்றிய மேலும் சில தகவல்கள் இப்பகுதியில் தொகுக்கப்படுகின்றன…
-
May 17 காய்கறிகள் வாங்கிய அனுபவம் கயத்தாறிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி செல்லும் பாதை கொள்ளை அழகு. சாலைகள் விரிவாக இல்லாவிட்டாலும் வாகனம் பயனிக்க அதிகம் பிரச்சனையில்லாமல் செல்ல முடிகின்றது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆக சற்று…
-
May 16 வீரபாண்டிய கட்டபொம்மன் [1760 – 1799] கயத்தாறு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர். ஊருக்கு உள்ளே நுழைந்ததுமே சாலையின் ஓரத்திலேயே வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட இடத்திலேயே இந்த மண்டபத்தை…
-
May 12 பசுமை நிறைந்த நெல்லை சற்று தாமதமாக, காலை 7:30 மணி வாக்கில் நான் வந்த இரயில் திருநெல்வேலி இரயில் நிலையத்தை அடைந்தது. திருநெல்வேலி இரயில் நிலையத்தைப் புதுப்பித்திருக்கின்றார்கள். பளிச்சென்று தூய்மையாக நேர்த்தியாக இருந்தது இரயில் நிலையம்.…