ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! – ௯ (9 ) ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது. சரியான சுவடியைச் சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல் (acquire ) என்பது தொடக்கம்; அதன் பிரதிகளைத் திரட்டல் ( collect …
May 22, 2010
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !- ௮ (8 ) கரிவலம் வந்த நல்லூரில் வரகுணபாண்டியருடைய ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு இரண்டாம் முறையாக போகலானேன் . தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன்…
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ௭ – (7 ) ஒரு வழியாக முடிவுக்கு வந்த சென்னைத் தேடுதல் ! கோயில்களுக்கு அடுத்தபடியாக எங்கள் பட்டியலில் பல ஜோதிடர் களும் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் அவர்களையும் விடாமல் தேடித்…
-
களப்பணி – ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் – ௬ (6 ) திருநாரையூரே அன்று களைகட்டி விட்டது மக்கள் புத்தாடை அணிந்து சாரி சாரியாகக் கோவிலை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்; அனைவர் முகத்திலும் ஆனந்தக் களை. இருக்காதா பின்னே? மாமன்னர்…
-
ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! – ௧௧ (11 ) களப்பணி அறிக்கை ஆறுமுகமங்கலத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்குப் போய்விட்டுத் திருநெல்வேலி வந்தேன். தெற்குப் புதுத் தெருவிலிருந்த வக்கீல் சுபபையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன். "எங்கள்…
-
ஓலைச் சுவடிகளைத தேடிய படலம் – 10 சுவடிகளில் இருக்கும் எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள் , மணத்தக்காளி இலைச் சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு ,மாவிலைக் கரி ,தர்பைக் கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில்…