வ. உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் எட்டயபுரத்தில் நான் சந்தித்தவர்களில் மிக முக்கியமானவர் ரகுநாதன் நூல் நிலையத்தின் மேலாளர் திரு.இளசை மணியன் அவர்கள். அவரை நூலகத்தில் சந்தித்த வேளையில் கிடைத்தற்கு அரிதான சில நூல்களை எனக்குக் காட்டினார். அத்தோடு வ.உ.சிதம்பரம் …
May 2010
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! — ௧௪ (14 ) இப்போது ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இந்த ஊர் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது என்கிறது புராண. பின் அதுவே புதூர் என மாறி , ஸ்ரீமத் …
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் – ௧௩ (13 ) களப்பணி அறிக்கை ஒரகடத்தில் இருந்து நாங்கள் நேரே செங்கல்பட்டு திரும்பவில்லை; வழியில் இருந்த ஊர்களையும் பார்த்துவிட்டு ஏழு மணிக்குத்தான் செங்கல் பட்டு திரும்பினோம். இது எங்களின் தினசரி வாடிக்கை ஆனது; உடல்…
-
ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! ௧௨ – ( 12 ) களப்பணி அறிக்கை சிலநாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓலைச் சுவடி தேடுதலுக்காக நாங்கள் மூவரும் 22 / 02/ 10 அன்று செங்கல்பட்டில்…
-
May 30 கிராமத்தில் காளை மாடுகள் அங்கிருந்து ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டும். ஆக புறப்பட்டு சற்று தூரம் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது அந்தச் சூழலில் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே என்றே தோன்றியது. ஒரு பெரிய மரம். அதன்…
-
May 27, 2010 பகுதி 11 வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் நெடிய உருவம். தலைப்பாகையுடன், கூரிய பார்வையுடன் எங்களிடம் வந்து தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று அறிமுகப்படுத்திக் கொண்டவரின் பெயர் ஜெகவீர பாண்டிய பீமராஜா. அமைதியான…
-
May 26 பாஞ்சாலங்குறிச்சி: வீரஜக்கம்மாள் எங்களுக்கு முன் வந்து நின்ற அந்த மனிதர் கட்டபொம்மனின் வாரிசு என்று எங்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள நாங்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டோம். அவர் சொல்வது உண்மையாக இருக்குமா அல்லது…
-
May 24, 2010 பாஞ்சாலங்குறிச்சி: வீர பாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் இப்படி மேலும் பல தகவல்களைச் சித்திரங்களாக சுவர்களில் தீட்டி அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே சிறு குறிப்பும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் துரதிஷ்ட வசம். எங்களுக்கு விளக்கம்…
-
May 22, 2010 பாஞ்சாலங்குறிச்சி: கதை சொல்லும் சித்திரங்கள் வாகனத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபத்தின் வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றோம். இந்த மண்டபத்தின் உள்ளே சென்று பார்வையிட சிறு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. கட்டணத்தைச் செலுத்தி டிக்கட்டைப்…
-
ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! – ௯ (9 ) ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது. சரியான சுவடியைச் சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல் (acquire ) என்பது தொடக்கம்; அதன் பிரதிகளைத் திரட்டல் ( collect…