மலையகத் தமிழரின் ஆன்மா கோ.நடேசய்யர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய வணிகம், தொழிலாளர் ஏற்றுமதி! சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் பேரரசு, தன் காலனி நாடுகள் மற்றும் தீவுகளுக்குத் தமிழர்களைக் கூலிகளாக அனுப்பிக் கொண்டிருந்தது. அவ்வாறு …