பப்பாளி திரு.அ.சுகுமாரன் Oct 24, 2009 நம்ம வீட்டு முற்றத்து மல்லிகைக்கு மணம் இருக்காது என்பதுஒரு சொலவடை .மேலும் நமது அரசியல் கட்சிகளின் நெடுநாள் கோஷமான மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதை நாம் வலுவாக பிடித்து …
November 2009
-
கீழாநெல்லி திரு.அ.சுகுமாரன் Oct 23, 2009 கீழாநெல்லி, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைகளுக்கு சர்வதேச அளவில் காப்புரிமை (patent) பெற தமிழக அரசு ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டதாக செய்திகள் வந்தது . ஆனால் இது வரை வாங்கியாகிவிட்டதா…
-
நெருஞ்சில் திரு.அ.சுகுமாரன் Oct 22, 2009 தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து சிறுபஞ்சமூலம் என்ற மருந்து உண்டு. அதே போல் போல, ஐந்து விஷயங்கள் …
-
நெல்லிக் காய் திரு.அ.சுகுமாரன் Oct 21, 2009 தேவருலகில் இந்திரன் அமிர்தம் அருந்தியபோது சிறிது பூமியில் சிந்தி அது நெல்லி மரமாக ஆனது என்று கூறுவார்கள். .உண்மையில் நெல்லி ஒரு அமிர்தம் தான் .இல்லாவிடில் தனக்கு கிடைத்த கரு நெல்லியை அதியமான்…
-
பொன்னாங்கண்ணி திரு.அ.சுகுமாரன் Oct 20, 2009 பொன் அங்கே காணீர் என்பது தான் பொன்னாங்கண்ணி என்ற பெயரில் ஒரு சாதாரண கீரையாக தெருவில் வைத்து விற்கப்படுகிறது. இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும்…
-
கருவேப்பிலை திரு.அ.சுகுமாரன் Oct 19, 2009 இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி எல்லா வகை உணவிலும் தவறாமல் இடம் பிடிப்பது கருவேப்பிலை ஆகும். இந்த கருவேப்பிலை இந்தியாவில் அதிகமாக விளையக்கூடியது. இது காடுகளிலும், மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராககூடியா ஒரு…
-
செம்பருத்தி திரு.அ.சுகுமாரன் Oct 18, 2009 செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மிகவும் அழகானது. பூஜைக்கு வீடுகளில் பெருவாரியாக பயன் படுகிறது .சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். வைத்தியத்துக்கும் ரொம்ப…
-
நாயுருவி திரு.அ.சுகுமாரன் Oct 17, 2009 வேலுக்கு பல் இருகும் வேம்புக்கு பல் துலங்கும் பூலுக்கு போகம் பொழியுமே ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்". நாயுருவி (Achyranthes aspera) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும்.…
-
கண்டங்கத்தரி திரு.அ.சுகுமாரன் Oct 16, 2009 கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து “தசமூலம்” என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில்…