"வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார் அரு.சோமசுந்தரன் "பெரும்புலவர்" என்று 19ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் "வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் "மேலவீடு" எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் – உறையூர் பிரிவில், 1855ஆம் ஆண்டு இலக்குமணன் …
November 2009
-
"காவடிச்சிந்து புகழ்" அண்ணாமலை ரெட்டியார் முனைவர் சி.சேதுராமன் இசைத் தமிழ், மாந்தர் நெஞ்சங்களை இசையவைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் "சிந்து இசை" என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச் செய்து,…
-
பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா கொ.மா.கோதண்டம் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர். இராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவைப் பற்றி, "ஜகந்நாதராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை"…
-
சீரகம் திரு.அ.சுகுமாரன் Oct 31, 2009 சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது குமின் என்ற வார்த்தையே அராபிய…
-
ஆல் திரு.அ.சுகுமாரன் Oct 30, 2009 இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப் பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை. ஆலமர் செல்வன் அமைந்த ஆலவாய் எனும் நகரையே கொண்டவர்கள்…
-
அரசு திரு.அ.சுகுமாரன் Oct 30, 2009 அரச மரம் பஞ்ச பூத்தில் ஆகாயத்தையும், வாதராயண மரம். காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம். தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிப்பதாக கூறப்படுகிறது . அரச மரத்தடியில்…
-
அத்தி திரு.அ.சுகுமாரன் Oct 28, 2009 நான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்த புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும்1001 இரவுகள் என்னும் கதைகள் ஹாதிம் தாய் முதலியவன ,முக்கியமானது ஆகும் அவைகளில் வரும் கதை மாந்தர்கள் சாப்பிடும்…
-
நாவல் திரு.அ.சுகுமாரன் Oct 27, 2009 நாவலோ நாவல் .!.. இந்த நாவல்த்தீவினிலே சக்கரை நோயை சற்றென்று நீக்கும் நாவல் பழத்தைப்பற்றி இப்போது பேச வந்திருக்கிறேன் ! இப்படிதான் சொற்போர் ஆரம்பம் ஆகுமாம் ! கல்கி கூறுகிறார்…
-
கற்பூரவள்ளி திரு.அ.சுகுமாரன் Oct 26, 2009 வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும் அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும்…
-
இஞ்சி-சுக்கு திரு.அ.சுகுமாரன் Oct 25, 2009 இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில் மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம் இது பெரிய புராணம் ஏயர்கோன்கலிக்காம நாயனார் பகுதியில்வரும் ஒரு பாடல .இது கூறுவது காஞ்சி கோட்டயைப்பற்றி தான் .…