மருதோன்றி – Lawsonia inermis திரு.அ.சுகுமாரன் Oct 15, 2009 மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும் ,ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும் ,அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது . …
October 15, 2009
-
வில்வம் – Aegle marmelos Correa திரு.அ.சுகுமாரன் Oct 13, 2009 சிவனுக்கு மிக உகந்தது வில்வம். வில்வமரத்தை சிவ ஸ்வரூபமாகவே பார்ப்பர் வில்வ மரத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம், நடுப்பகுதி விஷ்ணுபாகம், மேல்பகுதி சிவரூப ம். சிவபெருமானை…
-
முருங்கை – Moringa oleifera திரு.அ.சுகுமாரன் Oct 12, 2009 தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில் முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த…
-
சோற்றுக் கற்றாழை – Aloevera திரு.அ.சுகுமாரன் Oct 10, 2009 இது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . சோற்றுக் கற்றாழையில்…
-
ஆவாரை – Cassia auriculata திரு.அ.சுகுமாரன் Oct 11, 2009 ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ! இது சித்தர்கள் கூறும் ஒரு தெய்வ வாக்கியம் . இது ஒரு காய கலப்ப மூலிகை . மதிப்புத்தேரியாமல்…
-
பசலை கீரை – Portulaca quadrifida திரு.அ.சுகுமாரன் Oct 09, 2009 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும்…
-
துளசி – Ocimum sanctum திரு.அ.சுகுமாரன் Oct 08, 2009 பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே! பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே! அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே! அஷ்ட ஐச்வர்யம் அளிப்பாய் நமஸ்தே ! கன்னிகைகள்…
-
கரிசலாங்கண்ணி திரு.அ.சுகுமாரன் Sept 22, 2009 ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க” புதுமணை புகுவிழாக்களில் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை பார்த்திருப்பீர்கள். அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும்…
-
திருநீற்றுப்பச்சிலை – Sweet basil திரு.அ.சுகுமாரன் Sept 24, 2009 காஞ்சிபுரத்திலிருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவருள் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருவிற்கோலம். இங்கு திருவிற்கோலநாதர் இறைவனாகவும், அன்னை உமா பார்வதி திரிபுரசுந்தரியாகவும் காட்சியளிக்கின்றனர். இங்கு திருத்தல மரம்…
-
வேம்பு – NEEM திரு.அ.சுகுமாரன் Sept 23, 2009 வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.…