தமிழ்மணி – அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார் சேதுபதி "அடிகளார்" என்பது துறவியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல். எனினும், அப்பெயர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருவரையே குறிக்கும் சிறப்புப் பெயரானது தனி வரலாறு. …
October 13, 2009
-
தமிழ்மணி – வள்ளல் கா.நமச்சிவாயர் பேரா.ஆ.திருஆரூரன் புலவர்கள் என்றாலே பிறரை வாழ்த்திப்பாடி வயிறு வளர்ப்பவர்கள்; வறுமையில் வாடுபவர்கள் என்ற எண்ணம் நம் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வருகிறது. ஆனால், சிறந்த புலவராக விளங்கியதோடு தம்மைப் போன்ற புலவர்களையும் பிறரையும்…
-
தமிழ்மணி – தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர் பெ.சு.மணி வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர் எனும் பெயரின் சுருக்கமான வ.வே.சு.ஐயர், கரூர் அருகில் உள்ள சின்னாளப்பட்டி என்ற கிராமத்தில் 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி, வேங்கடேச ஐயர்…
-
தமிழ்மணி – "அருள்மொழி அரசு" திருமுருக கிருபானந்த வாரியார் வித்துவான் பெ.கு.பொன்னம்பலநாதன் "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906ஆம் ஆண்டு…
-
இப்பகுதியில் சில நலுங்குப் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல்கள் பகுதியில் பதிப்பிக்கபப்ட்டது. இதனை தட்டச்சு செய்தளித்தவர் திரு.குமரன் மல்லி அவர்கள் [email protected]. இந்த மின்னூலைக் காண http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html பகுதியில் எண் 147 காணவும். கடவுள்…
-
கிராமிய இசைகள் தொரடர்பான தகவல்களை விவரிக்கும் பகுதி இது.