கரிசலாங்கண்ணி திரு.அ.சுகுமாரன் Sept 19, 2009 தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும் தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும் தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை தின்ற கரிசாலை சிதையாது இவ் வாக்கையே நாற்பது வகையான …
September 2009
-
வல்லாரை திரு.அ.சுகுமாரன் Sept 17, 2009 செயலில் "வல்லாரை அறிவில் "வல்லாரை ஆற்றலில் "வல்லாரை அதுவே மூலிகையில் ஒரு "வல்லாரை "வல்லார உண்டோரிடம் மல்லாடாதே’ என்பது பழமொழி. சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகை . பிரம்மி என்று அழைக்கப்படும்…
-
ஓரிதழ் தாமரை திரு.அ.சுகுமாரன் Sept 12, 2009 மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து…
-
பிரண்டை திரு.அ.சுகுமாரன் Sept 16, 2009 வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான் என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மஊழிகை ருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடராய் அலைகின்றோம். பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய ஏறு கொடி…
-
தூதுவளை திரு.அ.சுகுமாரன் Sept 15, 2009 சோமாசி மாறர் எனும் நாயன்மார்களில் ஒருவர் அவர் தான் ச ெய்யும் யாகத்திற்கு சிவனையே அழைக்க தீர்மானித்தார் .சிபாரிசு செய்ய அவர் தோழரான சுந்தரரை நாட தீர்மானித்தார் .அனால் சுந்தரரை இவருக்கு…
-
குப்பை மேனி திரு.அ.சுகுமாரன் Sept 14, 2009 குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது போலும். வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி. தாவரப்பெயர் :- ACALYPHA…
-
துளசி திரு. அ. சுகுமாரன் Sep 14, 2009 துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி…
-
அபிராமி பட்டர் திருமதி.கீதா சாம்பசிவம் sep 19, 2009 சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர்…
-
ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் Sept 12 + 13 + 14, 2009 ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் பகுதியில் வசித்து வந்த நெல்வியாபாரியான சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமல அம்மையாருக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்பாவு எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.…
-
ஸ்ரீசிதம்பரம் ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம் Sep 6 + 7, 2009 இவரைத் திருப் போரூர் சிதம்பர ஸ்வாமிகள் என்று சொன்னாலும் இவரின் பூர்வீகம் எதுவெனத் திட்டமாய்த் தெரியவில்லை. அருணகிரிநாதர், ஷிர்டி பகவான் போன்ற பெரிய மகான்களைப் போல் ரிஷிமூலம் அறிய…