தமிழ் மரபு அறக்கட்டளை 8ஆம் ஆண்டு நிகழ்ச்சி பதிவுகள்: வருகையாளர்கள் அறிமுகம் {play}http://www.tamilheritage.org/kidangku/thfday/intro.mp3{/play} நிகழ்ச்சி வரவேற்புரை, மரபுச் செல்வர்கள் விருதளிப்பு {play}http://www.tamilheritage.org/kidangku/thfday/prog1.mp3{/play} சிறப்புரை – பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி {play}http://www.tamilheritage.org/kidangku/thfday/indra.mp3{/play} எத்திராஜ் கல்லூரி தமிழ்த்துறைத் …
August 2009
-
THF Day Program.
-
மின்தமிழ் <[email protected]> date Thu, Aug 27, 2009 at 12:05 AM தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையப் பயணம் 8 ஆண்டுகளைக் கடந்து 9ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இது…
-
எண்ணங்கள் ஊர்வலம் – 11 10-08-2009 உமறுப் புலவர் எட்டயபுரத்து அரசவைக் கவிஞர்களில் ஒருவர். ஒளரங்கசீப் காலத்தில் வாழ்ந்தவர்; (பாவலர் செ.ரா. சோமசுந்தர மணியக்காரர் எழுதிய உமறுப்புலவர் சரிதை புத்தகத்தில் வரலாற்றாசிரியர் திரு. இராஜமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்) சீறாப்புராணம் –…
-
எண்ணங்களின் ஊர்வலம் -6 31-07-2009 மனித வாழ்க்கையில் மாணவப் பருவம் கவர்ச்சிகரமானது. உடல், மனம் இரண்டிலும் மாறுதலை உணரும் பருவம். உல்லாசப் பறவைகள். வயதான காலத்திலும் “அக்காலம் வராதா ?” என்று ஏங்க வைக்கும் பருவம். அந்தக் கொடுப்பினை…
-
கட்டுரை, ஒலிப்பதிவு, காணொளி, புகைப்படங்கள் : முனைவர்.க.சுபாஷிணி May 9 எட்டயபுரத்தை நோக்கி சென்ற ஆண்டு சீதாலட்சுமி அவர்கள் மின்தமிழில் எழுதத் தொடங்கியதுமே தனது அறிமுகத்தில் எட்டயபுரத்தையும் அறிமுகப்படுத்தி நம்மில் பலருக்கு இந்த சிறு நகரத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவரது…
-
எண்ணங்களின் ஊர்வலம் -1 30-07-2009 எண்ணங்களின் ஊர்வலம் புறப்பட்டு விட்டது. நீண்ட பயணம். நினைக்கும் பொழுது வியப்பைக் கொடுத்தாலும் எனக்குள்ளே பரவும் இன்ப உணர்வுகளை மறுக்கவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருத்தியின் வாழ்க்கையில் இத்தனை சம்பவக் குவியலா?…
-
கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா முனைவர் ம.சா.அறிவுடைநம்பி தஞ்சாவூர் அரண்மனையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981இல் தொடங்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருந்தது. அருங்காட்சியகம் ஓலைச்சுவடித்துறை அரிய கையெழுத்துச் சுவடித்துறை கல்வெட்டியல்துறை ஆகிய துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு நாள் தமிழ்ப் பேராசிரியரும், கல்லூரி…
-
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் பி.தயாளன் ஆய்வறிஞர் அப்பாதுரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர்;…
-
"மகாவித்துவான்" இரா.இராகவையங்கார் வளவ. துரையன் தமிழ்த்தாத்தா உ.வே.சா., தனது ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒருவரை மட்டுமே "மகாவித்துவான்" எனப் போற்றிப் புகழ்வார். அத்தகைய உ.வே.சா.வே, மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்றதோடு, அவ்விழாவில் இரா.இராகவையங்காருக்கு "மகாவித்துவான்" எனப்…