**** உலகின் எல்லா நாடுகளிலும் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் தகவல்களை தொகுக்கும் ஒரு முயற்சி இது ****
January 22, 2009
-
தமிழ்மணி:- திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை "பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய், அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே." என பாரதி, உ.வே.சாமிநாதய்யரைப் போற்றுகிறார். ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித்தொகுத்து…
-
தமிழ் மணி: வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார் இடைமருதூர் கி.மஞ்சுளா தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே…
-
தமிழ்மணி சற்குணர் என்னும் நற்குணர் பொன்னீலன் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலம் கற்றுப் பட்டம் பெற்றும், தமிழுக்கும் தொண்டு செய்யவேண்டுமென்று, அதிலும் தமிழாசிரியராகத் தொண்டு செய்யவேண்டுமென்று தீர்மானித்த தமிழ்த்தொண்டர்; தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகச் சென்னையில்…
-
நுண்மாண் நுழைபுலச் செம்மல் கா.சு.பிள்ளை கவிஞர் மு.சு.சங்கர் இன்றைக்கு நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் அன்னையின் தவப்புதல்வராய் திருநெல்வேலியில், காந்திமதிநாத பிள்ளை – மீனாட்சியம்மை தம்பதியருக்கு 1888ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிறந்தவர் கா.சுப்பிரமணிய பிள்ளை. திண்ணைப் பள்ளிக்கூடத்தில்…
-
உரைவேந்தர் ஔவை. துரைசாமி பி.தயாளன் இலக்கிய ஆராய்ச்சித் துறையில் வித்தகராக விளங்கியவர்; ஏடு பார்த்து எழுதுதல், கல்வெட்டுகளைப் படியெடுத்தல், செப்பேடுகளைத் தேடிக் கண்டெடுத்தல் இதுபோன்ற செயல்களால், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்; செந்தமிழில் சீரிய புலமை பெற்று விளங்கியவர்; தமிழ்…
-
"தமிழ்மாமணி" க.வெள்ளைவாரணனார் "பண்பிலே இமயம், நல்ல படிப்பிலே இமயம், தூய அன்பிலும் இமயம்" எனக் கலைமாமணி க.வெள்ளைவாரணனாரை டாக்டர் தமிழண்ணல் பாராட்டுவார். குள்ளமான தோற்றம், அறிவுக் கூர்மையினையும், ஆன்மிக ஈடுபாட்டினையும் ஒருசேரப் புலப்படுத்தும் அகன்ற நீறு…