அம்மன் பச்சரிசி மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்:
December 2008
-
ஆமனக்கான் செடி மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்:
-
இந்தப் பகுதியில் தமிழர் வாழ்க்கை முறையில் பயன்பாட்டில் இருந்து வரும் பல்வேறு மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. மூலிகைகளின் பயன் மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இப்பகுதி இணைக்கப்பட்டிருக்கின்றது. ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் மின் செய்தி…
-
திரு.நரசய்யா மதராச பட்டிணம் என்ற சிறந்த ஒரு வரலாற்றுப் பதிவு நூலினை எழுதியவர். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர் ஒரிஸ்ஸாவின் பர்ஹாம்பூரில் பிறந்தவர். தமிழ் பயின்றது பள்ளி நாட்களில்; 1949 மெரீன் எஞ்சினீயரிங் பயிலச் சென்றது பூனா அருகில்…
-
வரலாற்றுப் பதிவு செய்திகள்
-
Obituary in The Hindu dated September 19, 1953 – Passing away of Thiru.Vi.Ka The scholar-writer Mr. T.V.Kalyanasundara Mudaliar (71), well-known as "Thiru Vi.Ka.", passed away in his residence…
-
ஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு தொடர்பான பல வரலாற்று செய்திகளை தாங்கி வரும் பகுதி இது. இதில் ஜூலை 2007ம் ஆண்டு தொடங்கி மாதா மாதம் ஜெர்மனி திரு.குமரன் அவர்கள் வழங்கி வரும் ஐரோப்பா நோக்கிய ஈழத்தமிழர்களின் வரலாற்றுப்…
-
இப்பகுதியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூக்களின் பட்டியலைக் காணலாம். அத்துடன் தமிழ் மரப அறக்கட்டளை குழுமத்தினரின் வலைப்பூக்கலும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூக்கள். மண்ணின் குரல் / Voice of THF என்ன சேதி / Heritage…
-
முனைவர் கி.லோகநாதன் அவர்கள் மலேசியா பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் நியூ ஸிலாந்தில் கணிதத் துறையில் பட்டம் பெற்று பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று சில ஆண்டுகள் மலேசிய கல்வி அமைச்சில் பணி புரிந்தவர். சைவ சித்தாந்ததில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் இவர். 20…
-
திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம் நேரிசை ஆசிரியப்பா மலர்தலை உலகின் மாயிருள் துமியப் பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து அருந்துயர்க்…