மணியாரம் தினமணியில் அனைத்துலக மொழிகள் ஆண்டில் (2008), வாரந்தோறும் ஒலிக்கும் தமிழ்மணியில் கலைமணிகளான அறிஞர்கள் சிலர் எழுதிய கருத்து மணிகளை நம் நினைவில் சேர்த்து வைக்கும் ஒரு முயற்சியாகத் தான் இந்த முத்தாரம் – மணியாரம் அமைகிறது. கடலிலும், மலையிலும் …
November 2008
-
ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணி! முனைவர். ப.சுப்பிரமணியன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்; சுப்பிரமணிய பாரதியார் பாவேந்தர் பாரதிதாசன் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள்; பாரதி ஒரு விடுதலை…
-
!! இப்பகுதி விரைவில் நிறைவாக்கம் பெறும். !!
-
அகத்துக் கீரை
-
!! இப்பகுதி விரைவில் நிறைவாக்கம் பெறும். !!
-
!! இப்பகுதி விரைவில் நிறைவாக்கம் பெறும். !!
-
!! இப்பகுதி விரைவில் நிறைவாக்கம் பெறும். !!
-
!! இப்பகுதி விரைவில் நிறைவாக்கம் பெறும். !!
-
தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்த மருத்துவம் தொடர்பான விஷயங்கள் அடங்கிய பகுதி இது. சித்த மருத்துவம் தொடர்பான பல விஷயங்கள் தொகுக்கப்பட வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். உங்கள் பங்களிப்புக்கள் வரவேற்கப்படுகின்றன.
-
பழைமையில் பூத்த புதுமை மலர் திரு.வி.க! புலவர் கோ. ஞானச்செல்வன் திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பதாகும். செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் – சின்னம்மையார் எனும் பெற்றோர்க்கு ஆறாம் குழந்தையாக சுபானு ஆண்டு…